அனைவரும் மேலானவரே!
UPDATED : நவ 11, 2015 | ADDED : நவ 11, 2015
* உலகில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று யாரும் இல்லை. ஒவ்வொருவரும் அவரவர் நிலையில் மேலானவரே.* எப்போதும் புன்னகை தவழும் முகமும், இனிய பேச்சும் கொண்டவராக நடந்து கொள்ளுங்கள்.* அகந்தையை அறவே ஒழித்து விட்டு, குழந்தை போல கள்ளம் இல்லாதவர்களாக மாறுங்கள்.* இடை விடாது உழையுங்கள். ஆனால், அதற்காக அடிமை போல வேலை செய்வது கூடாது.* அடக்கப்படாத மனம் கீழ்நிலைப்படுத்தும். ஆனால், அடக்கப்பட்ட மனமோ உங்களைச் சுதந்திரமாக்கும்.விவேகானந்தர்