உள்ளூர் செய்திகள்

வழிகாட்டியாக இருங்கள்

* அமைதியான மனநிலையில், மனிதனிடம் அளப்பரிய சக்தி உண்டாகிறது.* தன்னைத் தானே கண்கள் பார்க்க முடியாதது போல, செய்யும் தவறுகளை நம்மால் உணர முடிவதில்லை.* ஆராய்ச்சி என்னும் வலைக்குள் கடவுள் ஒரு போதும் அகப்படுவதில்லை.* நல்ல லட்சியத்தை நோக்கி வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்ளுங்கள்.* பலமே வாழ்வு; பலவீனமே மரணம் * மற்றவர்களுக்கு வழிகாட்டும் போது ஒரு வேலைக்காரனைப் போல நடந்து கொள்ளுங்கள்.-விவேகானந்தர்