சுறுசுறுப்பாக இருங்கள்
UPDATED : ஆக 03, 2015 | ADDED : ஆக 03, 2015
* பிறரது கருத்துக்கு செவி சாய்த்தால் மகத்தான செயல்களில் ஈடுபட முடியாது.* உடல், மனம் இரண்டையும் பலவீனப் படுத்தும் செயலில் ஈடுபடுவது கூடாது.* துருப்பிடித்து தேய்வதைக் காட்டிலும், உழைத்து தேய்வதே உயர்வானது.* நல்வழியில் தேடிய செல்வத்தை, சமுதாயத்திற்காகச் செலவழிப்பதும் வழிபாட்டுக்குச் சமமானது.* சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள். சோம்பலை எந்த வழியிலாவது துரத்த வேண்டும்.* தன்னிடமே நம்பிக்கை இல்லாதவன், கடவுளிடம் நம்பிக்கை வைக்க முடியாது.-விவேகானந்தர்