தெய்வநம்பிக்கை அவசியம்
UPDATED : மே 19, 2014 | ADDED : மே 19, 2014
* உலகிலுள்ள நல்லவர்கள் செய்த தியாகத்தின் பயனையே மனிதகுலம் இன்று அனுபவித்து வருகிறது.* உலகம் பெரிய உடற்பயிற்சிக் கூடம். அதில் நம்மை வலிமையுடையவர்களாக ஆக்கிக் கொள்ளவே பூமிக்கு வந்திருக்கிறோம்.* வாழ்வு ஒருநாள் முடிந்து விடும் என்பது உறுதியாக இருக்கும்போது நற்செயலுக்காக நம் உயிரை விடுவது மேல்.* தெய்வ நம்பிக்கை இல்லாத அறிவாற்றல் மனிதனை மிருகமாகச் செயல்பட வைத்து விடும்.- விவேகானந்தர்