உள்ளூர் செய்திகள்

சரியான பாதையில் செல்

* சரியான பாதையில் செலுத்தப்பட்ட மனம், ஒருவனைப் பாதுகாப்பதோடு சுதந்திரமான வாழ்வையும் தருகிறது.* உனக்குத் தேவையான வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே குடி கொண்டிருக்கிறது.* மகத்தான செயலில் ஈடுபடவே கடவுள் உன்னைப் படைத்திருக்கிறார். அதனால் சுறுசுறுப்பாக பணிகளைச் செய்.* எல்லா உயிர்களிலும் கடவுள் குடிகொண்டிருக்கிறார். இதைத் தவிர தனியாக ஒரு கடவுள் எங்குமில்லை.- விவேகானந்தர்