உள்ளூர் செய்திகள்

விதியை நம்புபவன் கோழை

* எல்லாம் விதி என்று செயலாற்றத் தயங்குபவன் கோழை. வீரனோ தனக்கான விதியைத் தானே வகுத்துக் கொள்வான்.* நாம் நம்மைப் பற்றி சிந்திக்காத நேரத்தில் மட்டுமே, உண்மையான வாழ்க்கையை வாழ்கிறோம்.* ஏழைகள் கடவுளின் பிரதிநிதிகள். அவர்களுக்கு உதவி செய்ய நாம் ஒவ்வொருவரும் கடமைப்பட்டிருக்கிறோம்.* வெறுப்பு என்பது நம்மை நாமே அழித்துக் கொள்வதற்குச் சமமானது.- விவேகானந்தர்