நல்லதைச் செய்யுங்கள்
UPDATED : ஏப் 13, 2015 | ADDED : ஏப் 13, 2015
* தன்னைப் பற்றி சிந்திக்காத போது மட்டுமே உண்மையான வாழ்க்கையும், நன்மையும் மனிதனுக்கு கிடைக்கும்.* மகத்தான செயல்கள் எல்லாம் பெரிய சோதனைக்கு பின்னரே சாத்தியமாகும்.* சுதந்திர நிலையில் வெளிப்படும் அன்பு ஒன்றே இனிமையானது. மற்றதெல்லாம் பொய்.* ஆற்றல் மிக்க மனிதன் தனக்குரிய விதியைத் தானே வகுத்துக் கொள்ளும் சக்தி பெற்றிருப்பான்.* எப்போதும் நல்ல செயல்களில் ஈடுபடுங்கள். அது ஒன்றே உங்களை முழுமையான மனிதனாக்கும்.-விவேகானந்தர்