உள்ளூர் செய்திகள்

வாழும் வரை போராடு!

* அறிவோடு ஒன்றி விடு. அப்போது தான் பிழைகளை அகற்ற முடியும்.* அன்பின் மூலமாக செய்யும் செயல்கள் அனைத்தும் ஆனந்தத்தை தரும்.* உன்னை நேசி. அதுவே வளர்ச்சிக்கான வாசலைத் திறக்க துணைபுரியும்.* ஒன்றை இழுத்துக் கொள்ளும் சக்தியைப் போல, விலக்கும் சக்தியும் உன்னிடம் இருக்கிறது.* ஒன்றைப் பெற வேண்டும் என்று நினைத்து விட்டால் இறுதிவரைக்கும் போராடி விடு. விளைவுகளைப் பற்றியோ, அதில் ஏற்படும் தோல்வி பற்றியோ கூட கவலைப்படாதே.-விவேகானந்தர்