உள்ளூர் செய்திகள்

பெற்றோரைப் பெருமைப்படுத்து!

* தாய், தந்தையை மகிழ்ச்சி அடையச் செய்தால் கடவுளும் மகிழ்ச்சியுடன் உங்களுக்கு அருள்புரிவார்.* அன்பின் மூலம் செய்யப்படும் எந்த செயலும் முடிவில் ஆனந்தத்தையே கொண்டு வந்து சேர்க்கும்.*பெற்றுக் கொள்வதில் யாருக்கும் பெருமையில்லை. கொடுப்பவனே எப்போதும் பேறு பெற்றவன்.* தவறுகளே வழிகாட்டும் தெய்வங்கள். அறியாமலே அவை வாழ்வில் உயர துணை புரிகின்றன.* எளியவர்கள் எப்போதும் பற்றிக் கொள்ள வேண்டிய ஒரே ஆயுதம் மனஉறுதி ஒன்றே.-விவேகானந்தர்