உள்ளூர் செய்திகள்

அன்பு வழியில் கடமையாற்று

* அன்பின் வழியில் கடமையாற்றினால் வாழ்வு இனிமை பெறும். அன்பே சகல வெற்றியும் தரும்.* எனக்கு எதுவும் தெரியாதே என்று எண்ணும் வரை மனிதனால் எதையும் சாதிக்க முடியாது.* பலவீனத்தைப் பற்றி துளியும் சிந்திக்காதே. பலத்தைப் பற்றி சிந்திப்பது மட்டுமே பலவீனத்தைப் போக்குவதற்கான பரிகாரம்.* அனைவரிடமும் அன்பு காட்டுபவராகவும், அதே சமயத்தில் விசேஷப் பற்று வைக்காதவராகவும் இருப்பவரே நல்ல தலைவர்.-விவேகானந்தர்