உள்ளூர் செய்திகள்

அன்பைக் கொட்டுங்கள்!

* நன்மை செய்வோருக்கு கைகொடுக்கத் தயாராக இரு. யாரிடத்திலும் கோபம் கொள்ளாதே. அன்பைக் கொட்டு.* உலகில் காணும் அனைவரும் உன் உடன்பிறந்த சகோதரர் என்பதை மறந்து விடாதே.* யாரையும் குறை கூறாதே. புறம் பேசுபவரின் பேச்சுக்கு செவி சாய்க்க மறுத்து விடு. * ஆர்வமுடன் வேலையில் ஈடுபடு. அதே சமயம் அதில் உன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளாதே.* மனம் கீழ்நோக்கிச் செல்லும் இயல்புடையது. அதை எப்போதும் உன் கட்டுக்குள் வைத்திரு. - விவேகானந்தர்