உள்ளூர் செய்திகள்

நல்லதைக் காண்பதே நன்மை

* ஒருவரிடம் குற்றம் காண்பது எளிதானது. ஆனால், அவரிடம் உள்ள நல்லதைக் காண்பதே இருவருக்கும் நன்மை தரும்.* மனிதனுக்குள் புதைந்திருக்கும் பூரணத்தன்மையை வெளிக்கொண்டு வருவதே கல்வியின் பயன்.* ஆராய்ச்சி என்னும் வலைக்குள் ஆண்டவன் ஒருபோதும் அகப்படுவதில்லை.* மற்றவர்களுக்கு வழிகாட்டும் வகையில் ஒரு வேலைக்காரனைப் போல நடந்து கொள்ளுங்கள்.- விவேகானந்தர்