உள்ளூர் செய்திகள்

போராட்ட உணர்வே வாழ்விற்கு சுவை

* தவறுகளை பெரும் பேறாக கருதுங்கள். அவை வழிகாட்டும் தெய்வங்கள்.* மனிதனின் பலவீனம் கூட சில நேரத்தில் பெரிய நன்மையாகவும், வலிமையாகவும் மாறி விடுகிறது.* தோல்வி இல்லாத வாழ்வில் பயனேதும் உண்டாவதில்லை. போராட்ட உணர்வே வாழ்விற்கு சுவை அளிப்பதாக இருக்கிறது.* மனிதர்கள் பெரும்பாலும் தங்களுடைய குறைகள், தவறுகளைப் புரிந்து கொள்வதில்லை.* எல்லோருக்கும் ஒரே மாதிரியான இன்பம் அளிக்கும் பொருள் ஏதும் உலகத்தில் இல்லவே இல்லை.-விவேகானந்தர்