உள்ளூர் செய்திகள்

பக்தியின் வேர் எது

* தெய்வீகம் உன்னுள்ளே இருக்கிறது. அதை விழிப்படையச் செய்வது உன் பொறுப்பு.* மனதிற்குள் மூடநம்பிக்கையை நுழைய அனுமதித்தால், சிந்திக்கும் திறன் காணாமல் போய் விடும்.* பொறுப்புணர்ச்சியுடன் செயல்படாதவன் எதையும் சாதிக்கும் திறன் அற்றவனாகிறான்.* அன்பு தான் பக்திக்கே ஆணிவேர். மற்றதெல்லாம் வெறும் சடங்குகளே.* தன்னம்பிக்கையுடன் எழுந்து நில். குறிக்கோளில் உறுதி கொண்டு உழைத்திடு.-விவேகானந்தர்