உள்ளூர் செய்திகள்

அகந்தை வேண்டாமே

* நானே பெரியவன், சிறந்தவன் என்னும் அகந்தையை கைவிடுங்கள்.* அநியாயமாகவும், கெட்ட வழியிலும் பொருளைத் திரட்டாதீர்கள். * நம்பிக் கொடுத்த பொருளை திருப்பிக் கொடுங்கள்.* வெற்றி பெறுவதற்காக இறைவனை அதிகம் தியானியுங்கள்.* எந்த பிரச்னையையும் நிதானமாகக் கையாளுங்கள்.* நீங்கள் செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.பொன்மொழிகள்