உண்மையை மறைக்காதீர்
UPDATED : ஜூலை 24, 2020 | ADDED : ஜூலை 24, 2020
* உண்மையை மறைப்பவர்களை இறைவன் நேசிப்பதில்லை. * போதும் என்ற மனம் படைத்திருப்பதே பெருஞ்செல்வம்.* செல்வம் என்பது பொருட்களை அதிகமாக சேர்த்து வைப்பது அல்ல.* தீர விசாரித்து பொறுமையுடன் தர்மவழியில் தீர்ப்பளியுங்கள்.* செல்வச் செழிப்பிலும் இறைவனை நினைக்க மறவாதே.* யாசிப்பவனுக்கு ஏதாவது கொடுங்கள். அது காய்ந்த உணவாக இருந்தாலும் சரியே.* பேராசையால் பணத்திற்காக மட்டும் திருமணம் செய்யாதீர்கள்.* பெரியோர்களை மதிக்காதவர்கள் எம்மைச் சேர்ந்தவர் அல்ல.பொன்மொழிகள்