உள்ளூர் செய்திகள்

மகிழ்ச்சியுடன் கொடுப்போமே!

* பணம் செலவழியும் முன் மகிழ்வுடன் தர்மம் கொடுக்க விரையுங்கள்.* மற்றவர் மீது குறை சொல்பவனே உங்களில் கெட்டவன்.* சண்டை சச்சரவை சமாதானம் மூலம் தீர்க்க முயலுங்கள்.* வாங்கிய கடனை திருப்பித் தருவதில் விரைந்து கொள்ளுங்கள்.* காலம் வீணாகும் முன் நற்செயலில் ஈடுபடுங்கள்.* பொது இடங்களில், நடைபாதையில் உள்ள நிழல் தரும் மரங்களை அசுத்தம் செய்யாதீர்கள். * கடன் கொடுத்து ஒருவருக்கு உதவி செய்வதும் தர்மமாகும். * அழகிய முறையில் எவர் கடனைத் திருப்பித் தருகிறாரோ அவர் தான் உங்களில் மேலானவர்.- பொன்மொழிகள்