உள்ளூர் செய்திகள்

சிறந்தவர் யார்...

* தனது வயது அதிகரிக்க, அதிகரிக்க நற்செயல்களை அதிகரிக்கச் செய்பவரே சிறந்தவர்.* நீ நல்லவன் என்று உன்னுடைய பக்கத்து வீட்டுக்காரன் சொல்வானேயானால் நீ நல்லவனே.* ஆசைகளையும் தம் தேவைகளையும் குறைத்துக் கொண்டவர்களே சுதந்திரமானவர்கள்.* இயலாமை என்னும் பலவீனத்தை உணர்ந்தால் நன்றி உணர்வு உண்டாகும். * துஆ பிரார்த்தனையை விட வேறு எதுவும் விதியை மாற்ற இயலாது.* நோய் என்பது இறைவனின் சோதனையாகும். அதனைக் கொண்டு அடியார்களை பரிசுத்தப்படுத்துகின்றான்.நபிகள் நாயகம்