உள்ளூர் செய்திகள்

நற்கூலி

மனம் மென்மையானதாக இருக்க வேண்டும். பெற்றோர், மனைவி, குழந்தைகள் மட்டுமின்றி அனைவரிடமும் மென்மையாக நடப்பவனே உயர்ந்த மனிதன். மென்மையை இழந்தவன் நன்மையை இழந்தவன் ஆவான். இறைவன் மென்மையான இயல்புடையவன். அதனால் அதையே அவன் விரும்புகிறான். மென்மையை கையாளும் மனிதனுக்கு நற்கூலி அளிக்கிறான்.