உள்ளூர் செய்திகள்

தொழுகையில்...

உங்களில் எவரும் இமாமாக நின்று தொழ வைத்தால் குறைந்த அளவு வசனங்களை ஓதி தொழ வைக்கட்டும். ஏனெனில் உங்களைப் பின்பற்றித் தொழுபவர்களில், * உடல் பலவீனம் ஆனவர் * நோயால் அவதிப்படுபவர்* முதுமையால் சிரமப்படுபவர் இருக்க வாய்ப்புண்டு.