உள்ளூர் செய்திகள்

பேசினால்... ஜாக்கிரதை

ருசிக்க மட்டுமல்ல நாக்கு. நல்ல பேச்சுக்கும் அது பயன்படுகிறது. அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என தெரிந்து கொள்வோமா... * நல்ல விஷயங்களை பேசுங்கள். அதுவும் தேவையிருந்தால்.* சிரித்த முகத்துடன் அழகாக பேசுங்கள்.* எல்லோருக்கும் புரியும்படி தெளிவாக பேசுங்கள்.* பிறர் மனம் நோக பேசாதீர்கள்* தரக்குறைவாக பேசாதீர்கள். * பிறர் குறையை மட்டுமே குறிப்பிடாதீர்கள்* பிறரை கேலி செய்யாதீர்கள். * பொய்யான வாக்குறுதியை தராதீர்கள்இவற்றை மீறுபவர் மறுமை நாளில் இறைவனிடம் கூலியை பெறுவர்.