குர்பானியின் போது...
UPDATED : ஜூன் 05, 2025 | ADDED : ஜூன் 05, 2025
ஹஜ்ரத் இப்ராஹிம் தன் மகனை குர்பானி கொடுக்க முயன்றார். அப்போது அங்கு தோன்றிய வானவர் ஜிப்ரீல் 'அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்' என்றார். இதைக் கேட்ட இப்ராஹிம் நபி, 'லாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்' எனக் கூறினார். உடனே மகன் இஸ்மாயில் நபி, 'அல்லாஹு அக்பர்! வலில்லாஹில்ஹம்து' என சொன்னார். இதன் அடிப்படையில் குர்பானி கொடுக்கும்போது இந்த தக்பீரை இஸ்லாமியர்கள் ஓதுகின்றனர்.