உள்ளூர் செய்திகள்

நேசத்திற்கு உரியவர்

''உன் அடியார்களில் உன்னிடத்தில் மிகவும் நேசத்திற்கு உரியவர் யார்'' என இறைவனிடம் கேட்டார் மூஸா (அலை). அதற்கு அவன், ''எவர் பழி வாங்கும் சக்தியைப் பெற்றிருந்தும் பிறரை மன்னிக்கிறாரோ, அவரே என்னிடம் நேசத்திற்கு உரியவர்'' என்றான்.