உள்ளூர் செய்திகள்

சிரிக்காதீர்கள்

தொழுகை நேரத்தில் இளைஞர்கள் சிலர் சிரிப்பதை பார்த்தார் நாயகம். அவர்களிடம், ''தொழுகை நேரத்தில் இப்படி செய்யலாமா... உங்களது இறுதிக்காலம் பற்றி நினையுங்கள். அது வருவதற்கு முன் நற்செயலில் ஈடுபடுங்கள்'' என அறிவுரை கூறினார்.