வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இரவை பகலாக்கும் திட்டத்தினால் மக்கள் தூக்கமின்மையால் அவஸ்திப் படப் போகிறார்கள். நோய்கள் அதிகரிக்கும், முக்கியமாக இதயம் மற்றும் சிறுநீரகங்கள். இவை இரண்டுக்குமே நல்ல சரியான தூக்கம் வேண்டும். எனவே இந்தத் திட்டத்தினால் மக்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் என்ன பயன் என்று தெரியவில்லை.