வாசகர்கள் கருத்துகள் ( 6 )
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் திவான்சாம் புதூர் இந்த இடத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட ஜான் கான் என்ற அணை உள்ளது. இது கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மழை வெள்ளத்தில் ஒரு சிறிய பகுதி அடித்துச் செல்லப்பட்டது இதன் காரணமாக ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்ணீர் சேமித்து வைக்க முடியாமல் போய் விட்டது. இதனால் சுற்றுவட்டாரத்தில்உள்ள விவசாய நிலங்களில் உள்ள கிணறு போர்வெல் ஆகியவற்றில் நீர்மட்டம் குறைந்துவிட்டது. இதை சரி செய்திருந்தால் அதைச் சுற்றி இருக்கும் விவசாயிகள் மற்றும் கிராம மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதனுடைய உயரம் 10 அடி நீளம் 140 அடி ஆகும். எவ்வாறேனும் இதை பராமரித்தோம் அல்லது புதிதாக அணை கட்டியோ தந்தாள் எங்கள் ஏரியா விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்
இது மாதிரியே கனிம வள கொள்ளைகளையும் கேரளாவுக்கு கடத்துவதையும் நிழல் படமாக போட வேண்டியதுதானே?
மக்கள் நலனில் அக்கறை உள்ள நாளிதழ் தினமலர் மட்டுமே . நன்றி தினமலர் நாளிதழுக்கு
அரசுக்கு பொறுப்பில்லை, அச்சக ஊடகம் அசத்தல்
தினமலர் நாளிதழ் வெளியான படம் அடிப்படையில் உத்தரவை தீர்ப்பாயம் பிறப்பித்து உள்ளது. இதைக்கேட்கவே வெட்கமாக உள்ளது வேதனையாக உள்ளது கேரளா அரசு அணைக்கட்ட ஆரம்பித்து பாதிவரை வந்தபின்தான்இந்த அரசு நாளிதழில் வந்த பிறகு விழித்துக்கொண்டதா? ஏன் இதுவரை இந்த துறை தூங்கியதா? இந்த இதழில் இந்த செய்தி வராவிடில் என்னவாகும் மக்களே சிந்தித்து பாருங்கள் அணையையே அவர்கள் கட்டி முடித்கிருப்பார்கள் பிறகு வருந்தி என்ன பயன்?
நம்ம அதிகாரிகள் ஆய்வை அரசிடம் தான் சமர்ப்பிக்க வேண்டும். எப்படி பாதிப்பு இல்லை என்று பத்திரிக்கைகளூக்கு அறிக்கை கொடுக்கலாம்? இவர்கள் கேரளா அரசை சார்ந்தவர்களா?
மேலும் செய்திகள்
தினமலர் செய்தி; ஒளிர்ந்தது விளக்கு
03-Oct-2025
திருத்தணி மருத்துவமனை கழிப்பறைகள் பளிச்
26-Sep-2025
படப்பை மேம்பாலத்தில் தார் சாலை அமைப்பு
26-Sep-2025