செடி, கொடிகளை அகற்றம்
* வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே, வினோபா நகர் குறுக்குத் தெரு மின்கம்பத்தில், விபத்து ஏற்படும் வகையில் ஒயர்களில் செடி, கொடிகள் படரந்திருந்தன.* இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, வாலாஜாபாத் மின் ஊழியர்கள், மின்கம்பத்தில் படர்ந்திருந்த செடி, கொடிகளை அகற்றினர்.