மேலும் செய்திகள்
பராமரிப்பின்றி புதர்மண்டிய மயானம்
19-Jan-2026
சோழவந்தான்: சோழவந்தான் அருகே மேலக்கால் ஆதிதிராவிடர் மயானம் செடி, கொடிகள் அடர்ந்து புதராக காட்சி அளித்தது. விஷ ஜந்துக்களின் வசிப்பிடமாக மாறியது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. ஒன்றிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மயானத்தை சீரமைத்தனர்.
19-Jan-2026