வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அரசு பள்ளிகள் தரமானதாக இருந்து, டாஸ்மாக் கடைகளும் மூடப்படுமேயானால் தமிழ்நாட்டில் ஏழைகளே இருக்க மாட்டார்கள் . இதை எந்த அரசும் செய்ய போவதில்லை.
அப்படின்னா, அந்த பள்ளிகளை நிர்வகிக்கும் தேவையற்ற செலவை, பொதுமக்கள் வரிப்பணத்திலிருந்து எவ்வளவு நாள் சமாளிப்பீர்கள் ?? அதுசரி, அரசு சம்பளம் பெரும் உங்கள் வாரிசுகளை இந்த அரசு பள்ளிகளில் சேர்த்திருந்தால், இன்றைக்கு இந்த நிலைமை வந்திருக்குமா? அல்லது தனியார் நிறுவன ஊழியரின் / ஏழை பாழைகளின் வரிப்பணம் இப்படி வீணாகுமா ?? சம்பந்தப்பட்ட அரசு துறையினரின் சொந்த பணம் என்றால், அல்லது இவர்கள் வீட்டில் இப்படி செலவு என்றால், இப்படி பணத்தை வீணடிப்பாரா ??
மாணாக்கர்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் எப்படி மது, போதைப்பொருள்கள் விற்கும்? இவர்களுக்கு எப்படி வருமானம் வரும்? அதுக்குத்தானோ என்னவோ...
மேலும் செய்திகள்
பல்லாங்குழியான சாலை சீரமைப்பு பணி துவக்கம்
4 hour(s) ago
புக்கத்துறை நெடுஞ்சாலையில் மண் குவியல் அகற்றம்
06-Nov-2025
ரயில்வே மேம்பால பள்ளம் சீரமைப்பு
04-Nov-2025
சேதமடைந்த மத்துார் ஏரி கலங்கல் சீரமைப்பு
01-Nov-2025
தம்மனுார் சாலையோர கிணற்றுக்கு தடுப்பு அமைப்பு
01-Nov-2025