வாசகர்கள் கருத்துகள் ( 3 )
நாட்டில் இருக்கும் அனைவருக்கும் அரசாங்க வேலை கொடுக்க முடியாது என்ற காரணத்தினால் தான் 40 ஆண்டுகளுக்கு முன்பே அப்போதைய பாடதபிறதமராக இருந்த ராஜிவ்காந்தி அவர்கள் படித்த்வர்கள் சுயதொழில் செய்து முன்னேறலாம் என்று வெளிநாட்டுப் பாணியில் படித்த இளைஞர்களுக்கு வங்கிகள்மூலம் கடங்கொடு த்தார் அதனால் சுயதொழில் கள் பெருகும் தனிநபர்கள் வருமானமும் கிடைக்கும் என்ற நோக்கத்தில் இதை செயல்படுத்தினார். இதனால் அவருக்கு ஒரு நல்ல பெயரும் கிடைத்தது,இன்றும் அந்த திட்டம் இன்றைய b.j.p. ஆட்சியிலும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது, அப்படி இருக்கையில் எல்லோருக்கும் அரசுப்பணி என்று பேசிக்கொண்டிருந்தாள் எப்படி?
முதலில் கார்கே அவர்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு, அவர் கட்சியில் இருக்கும் இளஞ்சர்களுக்கு வேலை கொடுக்கட்டும்.
தன் கட்சியின் நிர்வாகி கொல்லப்பட்டதற்கு cbi விசாரணை கேட்கிறார் அதற்கும் அவரது முந்தைய ஆட்சிக்கும் முடிச்சுப் போடுவதேன் ? அவருக்கு தமிழ்நாடு போலீஸ், ஆளும் கட்சியின் கைப்பொம்மையான cbcid மீது நம்பிக்கையில்லை, கேட்கிறார்
மேலும் செய்திகள்
டவுட் தனபாலு
02-Oct-2025 | 3
டவுட் தனபாலு
01-Oct-2025 | 1
டவுட் தனபாலு
30-Sep-2025 | 3
டவுட் தனபாலு
29-Sep-2025 | 1
டவுட் தனபாலு
29-Sep-2025 | 4
டவுட் தனபாலு
28-Sep-2025 | 3
டவுட் தனபாலு
26-Sep-2025 | 4
டவுட் தனபாலு
25-Sep-2025 | 5
டவுட் தனபாலு
24-Sep-2025 | 1