வாசகர்கள் கருத்துகள் ( 4 )
உதயநிதி யை துணை முதலவர் ஆக்க ஒரு நிகழ்வு தேவை பட்டது. இதை மட்டுமெ செய்தால் விமர்சனம் ஆகும் . மந்திரிகள் துறை மாற்றம் என்னும் போது துணை முதலவர் நிகழ்வையும் சேர்த்து நடத்தினால் மக்கள் அதை அவ்வளவாக விமர்சிக்காமல், துறையை சரிவர செய்யாத அமைச்சரை மாற்றி முதல்வர் நிர்வாக சீர்திருத்தம் செய்து விட்டார் எனகொண்டு,அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை கட்சியின் பரம்பரை பல்லக்கு தூக்கும் தொண்டர்க ளிடம் விட்டு விடுவார்கள்
/டவுட் தனபாலு: உங்களுக்கு பின் கட்சிக்கு வந்தவங்களும், அ.தி.மு.க.,வுல இருந்து வந்த பலரும் அமைச்சர்களா பவனி வர்றாங்களே... அண்ணாதுரை காலத்து அரசியல்வாதியான உங்களுக்கு எந்த பதவியும் கிடைக்காததுல, யார் மீதும் பொறாமையே வரலையா என்ற, டவுட் வருதே/ இப்படிச் சொன்னல் எப்படி? எஸ்.ஆர்.பாரதியை விட்டால் அறிவாலயத்தில் ஏட்டு வேலை பார்ப்பதற்கு யாருக்குமே தகுதி கிடையாதே திமுக தலைமைக்கு முரட்டு முட்டு கொடுப்பதில் அவருக்கு இணை வேறு யார்? அமைச்சர் பதவிக்கு ஆயிரம் பேர் கிடைப்பார்கள்
ஜெ , கலைஞர் துணிச்சலை எல்லாம் இனி எதிர்பார்க்க முடியாது இவருடைய ஒவ்வொரு weakness உம் எல்லா அமைச்சருக்கும் தெரியும். பலவற்றைக் கண்டும் காணாமலும் போகும் நிர்ப்பந்தத்தில் இவர் உள்ளவரை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் ஆட்டம் போடலாம் அதிலும் 'சின்னவரின் ' அணுக்கத்தோழனை யாரும் அசைக்க முடியாது
என்னாது கட்டுமரம் துணிச்சலா... நம்புக