வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஐம்பதாண்டு சீனியர்கள் கழகத்திலிருக்க எதிர்ப்பை காட்ட முடியாமல் போட்டி போட்டுக்கொண்டு நேற்று முளைத்த காளானுக்கு அடிபணிந்து, போதாகுறைக்கு அந்த காளான் மகன் வந்தாலும் எழுந்து நின்று சல்யூட் அடிக்கும் அடிமைத்தனத்தை ஊரே பார்த்துக்கொண்டிருக்கிறது.
திமுக என்ற தொன்னையில் தான் ராஜ்யசபா பதவி என்ற பாயாசம் .. இஷ்டமிருந்தால் சீட் இல்லையேல் ஜகா வாங்கு.
ஒரே தேர்தலில் வென்று, எம். எல். ஏ, ஆறு மாதத்தில் அமைச்சர், அடுத்த ஆண்டு துணை முதல்வர் என்று பதவிகளில் எகிறிக்கொண்டிருக்கும் வாரிசைப்பார்த்தும் , நேற்று மாற்றுக்கட்சியிலிருந்து வந்த கையோடு அமைச்சரான உங்களையும், செ . பா வையும் கண்டு 5/6 terms அமைச்சராகிய சீனியர்கள் யாருக்கும் ஆதங்கமோ, விரக்தியோ, வயிற்றெரிச்சலோ இல்லையென்று சொல்வீர்களா?
உலக்கை ராஜ்யசபா போகப்போவதை இப்போது நினைத்தாலே கொலநடுங்குது பாவம் டங்கரும் மற்ற உறுப்பினர்களும் எப்படி சமாளிக்க போகிறார்க்ளோ? ஜூலைக்கு அப்புறம் அங்கெ ஒரு மசோதாவும் பாஸ் ஆவாது ஏன்னா ஒவ்வொருத்தனும் மண்டைய பிச்சிட்டு திரியப்போறாங்க
ரகுபதி பற்றி டவுட் தனபாலின் கருத்து சூப்பர்.தன் நிலை மறந்த ரகுபதி.நன்றாக ஜால்ரா அடிப்பதில் வல்லவர்.
இவர் நம்பாத கடவுள்தான் இவருக்கு தெளிந்த புத்தியை கொடுக்க வேண்டும். தெரிந்தே பாழ் கிணற்றில் குதிக்கிறார்.
கமல் கட்சியா? அப்படின்னு ஒண்ணு இருக்கா? திருட்டு தீயமுகாவுக்கு சொந்த செலவுல உதவி செய்த போது இல்லாத ரோஷம் இப்ப எங்க வர போகுது
அறிவாலய வாசலில் பிச்சை கேட்டு ஒருஆள் இருந்தான்..ஓ அவன் தான் இந்த காமஹாசனா