வாசகர்கள் கருத்துகள் ( 5 )
மத்திய நிதி வரவில்லையென்று பாமரனை வேண்டுமானால் ஏமாற்றலாம் பெண்கள் உரிமைத்தொகை தகுதி என்ற condition ஐ வரும் தேர்தலுக்காக நீக்கியாச்சு கடன் சுமையை இவர்கள் ஏறிக்கொண்டே போவார்களாம் மத்திய அரசு கொடுத்துக்கொண்டே இருக்கணுமாம்
"மத்திய பா.ஜ., அரசிடம் பேசி, மாநிலத்துக்கு கூடுதல் நிதியை"- இவுங்க ஊதாரித்தனமா செலவு பண்ணுவாங்க - நிதியை அவுங்க கொடுக்கணுமா - நல்ல நியாயம் சார்
பன்னீர் அய்யாவிடம் ஒத்துழைப்பு கேட்பது இருக்கட்டும்.பல லட்சம் கோடி கடனை ஏற்றி என்ன பாதிக்கப்பட்டுள்ளது? அப்பா பெயர்சூட்டியே பாதி கஜானா காலி.எந்த மந்திரி வறுமைக்கோட்டுக்கு கிழே?அனைத்து MLA க்களின் சம்பளம், இதர படிகள் கணக்கிட்டால் ஒவ்வொரு மாதமும் ஒரு துறையை மேன்மையடையச் செய்யமுடியும்.மக்கள் தொண்டன் என நடிக்கக்கூடாது.
மத்தியரசு கொடுக்கிற நிதியை ஓட்டுப்பிச்சைக்காக திருட்டு திராவிட மாடல் அரசு இலவசத்துக்கு செலவிட்டால் என்ன செய்ய முடியும்
கேவலமான ஆலோசனை இது பன்னீருக்கு ..மத்திய அரசு உதவா வேண்டுமா வீண் இலவசங்களை நீக்கி ஊழலையும் நிறுத்தினால் மருத்துவத்துக்கு உதவுமே ஏன் திருட்டு திமுக செய்யவில்லை
மேலும் செய்திகள்
விரல் அதிகமாய் வீங்கினால் ஆபத்து சீமான்!
24-Oct-2024