வாசகர்கள் கருத்துகள் ( 3 )
உச்ச தலைவர்களுக்கு கூட ஒழுங்கான தமிழ் தெரியாது என்பது வேதனையான விஷயம்
இந்திரா இப்பொழுது இருந்திருந்தால், குழம்பிய குட்டையில் மிரட்டி மீன் பிடித்திருப்பார். பேனா இல்லாத வெறும் டோப்பா திமுகவை இந்திரா இப்பொழுது 200 ரூ அளவுக்கு கூட அல்ல 100 ரூ அல்லக்கையாக அடக்கிவைத்து இருப்பார். திரு. மோடி ஜி அவர்கள் மக்களை பெரிய அளவில் மதிப்பதால், மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள எந்த ஒரு அரசையும் கலைக்க விரும்புவதில்லை. ஆனால், இதுவும் நன்மைக்கே. இரண்டு மூன்றாண்டுகளில் அரசை கலைத்திருந்தால், எமகாதகர்கள் கூட்டம் அதை வைத்து பிழைப்பை நடத்தி இருப்பார்கள். அப்படியே விட்டுவிட்டதால், மக்களே சலித்து, மனமுடைந்து இனி எப்பொழுதும் தீய முக கூட்டம் வேண்டவே வேண்டாம் என்று முடிவெடுக்க ஒரு வழி கிடைத்திருக்கிறது. தொடரட்டும் இவர்களின் மக்கள் நலனற்ற பணிகள், வளரட்டும் இவர்களின் அராஜாக்கப் போக்கு, மலரட்டும் மக்களின் மனதில் இவர்களின் மீது வெறுப்பு, ஒழியட்டும் தமிழகத்தின் சாபம் 2026ல்.
சேகர் பாபு மட்டுமா? செந்தில் பாலாஜி கூட அதிமுகவிலிருந்து ‘இறக்குமதி’ ஆனவர்தான். காட்சியிலேயே 50, 60 ஆண்டுகள் வீடு வாசலை மறந்து உழைத்தவர்கள் இருக்குமிடம் தெரியவில்லை இவர்கள் through proper channel இடம் பிடிக்கத் தெரிந்தவர்கள்