வாசகர்கள் கருத்துகள் ( 5 )
மந்திரி பதலியையும் அதிகாரத்தையும் கையில் வைத்துக்கொண்டு புலம்பும் சீனியர் துரையின் கையாலாகாதனம் கேவலத்திலும் மாககேவலம். துரைமுருகன் உதயநிதியிடம் training எடுக்கணும்..
மானம் இழந்து விட்டார். ஊழல் கட்சி என்று விமரிசித்து விட்டு அக்கட்சியின் சார்பில் ராஜ்யசபை மெம்பர் ஆவது வெட்க கேடு.
ஏன் மருத்துவ, ஆபத்தான கழிவுகளை நாம் மாநிலத்தில் கொட்டும் கர்நாடகா மற்றும் கேரளா அரசிற்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடரக் கூடாது. இந்த அரசுகளின்.செயல்கள் "கூட்டாட்சி" தத்துவத்திற்கு எதிரானது இல்லையா? மேலும் கேரள கம்யூனிஸ்ட் அரசும், கர்நாடகாவில் இருக்கும் காங்கிரஸ் அரசும் திமுக வின் கூட்டாளிகள் ஆயிற்றே. திமுக வரும் சட்டசபை தேர்தலில் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு தொகுதிகள் கிடையாது என்று அறிவிக்கும் தைரியம் உள்ளதா ?
எல்லையிலேயே தடுத்து நிறுத்தத் துப்பில்லை. ஏனென்றால் கட்சிக்காரர்களுக்கு எதிராகப் போய்விடும். திருடர்களின் கூடாரத்தில் யோக்கியமானவர்களை எதிர்பார்க்கமுடியாது.
ஆற்றில் கழிவான நீர் வருவதால் தண்ணீர் கேட்பதை நிறுத்தி விடலாம் தண்ணீர் வராத ஆற்றில் மண்ணை அள்ள வசதி அள்ள திருட்டித்தனமாக விற்றுப் பணம் பண்ணலாம்.