வாசகர்கள் கருத்துகள் ( 6 )
குற்ற பின்னணி உள்ளவர்கள் என்று தெரிந்தும் அவர்களுக்கு பிரசாரம் செய்ய பெரிய தலைவர்கள் போவதேன். ? உதாரணம். கர்நாடக MP election ரேவாண்ணா.க்கு பிரதமர்.
30 நாட்கள் சிறையிலிருந்த மக்கள் பிரதிநிதிகள் பதவி இழப்பு ஒருபுறம் இருக்கட்டும் யோக்கியமான குற்ற பின்னணியில்லாதாவர்கள் தேர்தலில் நிற்க முதலில் வழிவகை செய்யட்டும். 100% Polling தானாகவே நடக்கும்.
மசோதாக்கள் மீது காலகெடு விதித்து, ஜனாதிபதி கவர்னர்கள் அதிகாரத்தை பறிக்க நினைக்கும் உச்சநீதிமன்றம், மாநிலயரசுகள் ஓட்டுக்காக மக்கள் வரிப்பணத்தையெடுத்து தீபாவளி/பொங்கலுக்கு வாரிவிடுவதை தடுக்க மட்டும் சட்டத்தில் இடமில்லையென்று ஏன் தட்டிக்கழிக்கிறது...?
யார் அப்பன் வீட்டுக்காசு என்று 5000, 10000 என்று வாரி வீசுகிறார்கள்? பொங்கலுக்கு அரிசி, வெல்லம், பருப்பு, முந்திரி ஏலம் தானே முக்கியம் காசைக்காட்டி ஓட்டு வாங்கத்தான் இவர்கள் முக்கியமான திட்டங்களை ஓரம்கட்டிவிட்டுத்தான் இந்தப் பணம் கொடுக்க முடியும். மக்களுக்கு, குடிநீர், சுகாதாரம், மழை வெள்ளம் காத்திருக்கிறது, அப்போது நிவாரணம், வெள்ளத்தடுப்பு என்று எல்லாமே வீண் செலவுகள், இவர்களுக்கு, இந்த ஓட்டு ‘வாங்குவதை’ தவிர
"சட்டசபை தேர்தலை முன்னிட்டு, 2026 பொங்கல் பரிசு தொகுப்பாக, ரேஷன் கார்டுக்கு தலா, 5,000 ரூபாய் வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது அதிகார பூர்வ லஞ்சம் - ஊதாரித்தனம்
பிரதமரை கைது செய்யும் அதிகாரத்தை முதலில் மாநில அரசுகளுக்கு வழங்கவேண்டும் அடுத்து உள்துறை அமைச்சரை மாநிலத்துக்கு வரும்போது மாநில போலீஸ் கைது செய்ய சட்டம் இயற்ற வேண்டும்