வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அதிமுக வில் ஜெ.. கெத்தாகயிருந்து கோலோச்சி ஆட்சிப்பீடத்தில் இருந்ததால், பி.எச்.பாண்டியன், வாழ்நாள் முழுக்க தி.மு.க., எதிர்ப்பு ஒன்றையே லட்சியமாக கொண்டிருந்தார். இன்று இரட்டையிலை சுருண்டு வாடி வதங்கி நிலைக்குமோ கையைவிட்டு போகுமோ என்ற திரிசங்கு நிலை. தன் position னை காப்பாற்றிக்கொள்ள திமுக எதிர்ப்பு நிலை முக்கியமா..? வாழ்நாள் சொர்க்கம் முக்கியமா என்ற கோணத்தில் மனோஜ் பாண்டியனின் முடிவு இது.
கருணாநிதி காலத்தில் இலவச டி வீ வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து இது ஒரு புரட்சி திட்டம் என இந்தியா நிதியமச்சராக இருந்த ஐயா சிதம்பரத்தின் மகன் மாற்றி பேச வாய்ப்பேயில்லை. என்பது தெரிகிறது
ஐயா கார்த்திக் அவர்களே தமிழ்நாடு காங்கிரஸின் மறைந்த முன்னாள் தலைவரும் , இந்நாள் தலைவரும் மாறிமாறி தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருப்பது காமராசர் ஆட்சி என்று சொன்னதற்காப்பபுரமும், காமராஜர் ஆட்சிக்கு புத்திமதி சொல்லுமளவுக்கு நான் தகுதி உடையவனா என்ற டவுட்டு உங்களுக்குள் வரவேயில்லையா
உரத்த குரலெல்லாம் நில்லு சீட்டு, ஐந்து சீட்டுக்குத் தொங்கும் நிலையில் உள்ளவர்களிடமிருந்து வருமா? ச்மமூகத்தில் நடக்கும் அராஜகத்தை முற்றும் ஆதரித்த மாதிரியும் இருக்கக்கூடாது மொத்தத்தில், பாம்பும் சாகாமல், கோலும் முறியாமல் ஒரு அறிக்கை