வாசகர்கள் கருத்துகள் ( 10 )
கல்லணை, மேட்டூர் அணை, சாத்தனூர் ஆணை, ஆழியார் அணை, அமராவதி அணை மேலும் பல தமிழக அணைகள் எல்லாம் எவ்வளவு வெள்ளம் வந்தாலும் எப்படி தாக்கு பிடிக்கின்றன?
அரசியலுக்கு தேவை வாய் மட்டும் என்று நினைப்பவர் ஆருத்ரா அண்ணாமலை.
சொந்த ஊரில் சொந்த தொகுதியில் ஜெயிக்க முடியாதவரை தமிழ்நாட்டின் முக்கியமாக அரசியல்வாதி போல ஒரு பத்திரிகை பேசுவதைக் கண்டால் மக்களுக்கு ஏதோ டவுட் வருகிறதே
எந்தவிதமான engineering படிப்பும் இல்லாத காலத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட கல்லணை பாலம் இன்னும் தாக்கு பிடிக்குது. கோடிக்கணக்கில் கமிஷன் அடித்ததினால் நேத்தி கட்டின பாலம் இடிந்து போனது என்பதே உண்மை.
குஜராத் நிலவரம் நமக்கெதற்கு?
"பா.ஜ.,விடம் வலிமையான கூட்டணிஉள்ளது".- எந்த பாஜக விடம்? தமிழ்நாடு பாஜக விடமா?? செம ஜோக்.
போக்குவரத்துறையில் மா.கம்யூ ன் இரட்டைவேடத்தை அழகாக தோலுரித்துக்காட்டியமைக்கு நன்றி. உண்டியல் குலுக்கிகள் காலம் முழுவதும் ஆளும்கட்சிக்கு ஜால்ரா அடித்துக்கொண்டு உண்டியல் குலுக்கத்தான் லாயக்கு.
கம்யூ தலைகள் உள்ளே நுழையும்போதே பணக்கட்டு வரவேற்குமே!
பாலம் போனதற்கு அந்த மந்திரி தண்டிக்கப்பட வேண்டும் முழு நஷ்ட ஈட்டையும் பெற வேண்டும்
கான்டராக்டரைக் கேட்டால், ‘ஒதுக்கீட்டில், ‘கொடுத்தது’ போக மீதியை வைத்து இவ்வளவுதான் கட்ட முடிந்தது கரிகாலன் காலத்தில் கட்டிங், கமிஷன் எதுவும் இல்லை’ என்பதுதான் காரணம்’ என்று போட்டு உடைத்து விட்டால் என்ன பதில் சொல்வீர்கள் ?