வாசகர்கள் கருத்துகள் ( 10 )
பெண்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று சொல்பவர்கள் என்ன சொல்லவருகிறார்கள்.பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு இல்லையெனில் நாளை வீடு புகுந்தும் இந்த இழிசெயல் நடைபெறலாம். மொத்தத்தில் சென்னை ரவுடிகளின் கையில்-அரசு+அதிகாரம்+பொலிசு கையறுநிலையில் கடவுள் தான் மக்களைக் காப்பாற்றவேண்டும்.
மதுரை ஆதீனம், அண்ணா பல்கலை, மாணவிக்கு பாலியல் கொடுமை பாலியல் ரீதியிலான குற்றச்சாட்டுகளுக்கு, அரசு மட்டுமே முடிவு கட்ட முடியாது. பெற்றோர்களும் தங்களுடைய பிள்ளைகள், படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனரா என்பதை பார்க்க வேண்டும் அவர்களை கண்காணிக்க வேண்டும் என்று திடீரென்று அரசு பக்கம் பல்டி அடித்திருக்கிறார். இவருக்கு இப்போது என்ன திராவிட ஆட்சிமீது திடீர் மோகமா அல்லது பயமா அறநிலையத்துறை அமைச்சர் இவரை சந்த்தித்தபின்பு பெரிய மாற்றம் இவரிடம் உள்ளது சொக்கநாதா என்னப்பா இந்த செய்கைகளெல்லாம்
இந்த நொள்ளக்கண்ணு கக்கத்துல செவப்பு துன்டை இடுக்கிகிட்டு உடன்பிறவா சகோதரி முன்னாள் நின்றுகொண்டிருந்த படம் அதிமுக கம்மீஸ் கூட்டணி என்கிற தலைப்பில் பத்திரிகையில் வந்ததை அனைவரும் நினைவுபடுத்திப்பாருங்கள், முகத்தில் வேப்பெண்ணையும் விளக்கெண்ணையும் கலந்து பூசிக்கொண்டு அழுக்குவேட்டி அழுக்குச்சட்டை மறக்காமல் தோளில் அழுக்கு சிவப்பு துண்டு போட்டுக்கொண்டு இருந்தால் சுத்தமானவனா?
Sema comedy. Endha nadunilayalargal parattugirargal? When the previous governor brought a honest and efficient vice chancellor for Anna University, both AIADMK and DMK objected. His name was spoilt with false allegations and some innquiries conducted. Once Dravida parties had their say in appointment of new VC, they have appointed a person to suit their convenience. Earlier we had seen allegations of professors working in multiple colleges with fake attendance. Now we are seeing sexual allegations against a vendor within university campus. No CCTV working. How much money spent on the CCTV installations? Who is responsible to maintain? What is the role of VC, Registrar, Minister, Admin department, maintenance department, etc in ensuring that CCTVs dont function? Ministers statement is a bloody joke. All parents sending their girl child to Anna University will be under tremendous pressure and fear since university has become a crime academy under the control of anti social elements who have infiltered in the university during the Dravidian regime
அவுரு என்ன கட்டுமரமா..அவர் பேரை மாநில தலைநகரில் சூட்ட
யாரு நடு நிலையாளர்கள் என்று தெளிவாக சொன்னால் பொதுமக்கள் புரிந்து கொள்வார்கள்.
ஆட்சி அதிகாரத்துல இல்லாதவரை எல்லாரும் ஒழுக்கசீலர்கள் போலத்தான் இருப்பாங்கள் சரி இந்த நல்லகண்ணுனால நாட்டுக்கு என்ன பிரயோசனம்?
Nallakkannu is a not clean political person corrupted worst communists media & karunanithi make he is clean image
பெற்றோரும் பருப்புடன் இருக்க வேண்டும்.பெண் குழந்தைகளும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..வெளி இடத்தில் நடந்து இருந்தாலே கவனம் தேவதை தான். ஆனால் ஒரு பிரியாணி விற்பவன் எப்படி பல்கலை வளாகத்திற்குள் எளிதாக வர முடிந்தது? அவன் மேல் சில வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் எப்படி சுதந்திமாக veliveliyil
பெரிய நாகர்களின் கட்டிடங்களுக்கெல்லாம் பெயர் வைக்க அவர் என்ன கோபாலபுரக் குடும்ப உறுப்பினரா, அல்லது மாடல் கட்சியினரா ?