வாசகர்கள் கருத்துகள் ( 7 )
என்ன எய்வது? கூட்டணியில் இருந்துகொண்டு ஓர், இரண்டு சீட்டுக்காக எல்லா அநியாயத்துக்கு சப்பைக்கட்டு கட்ட வேண்டியதுதான்
ECR ரோடில் பெண்களை துரத்திய சம்பவத்தில், காரில் திமுக கட்சிக்கொடி கட்டப்பட்டிருப்பதாலேயே, அவர்கள் தி.மு.க.,வினர் என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. வி சி கட்சியினர் கூட தி.மு.க., கொடி கட்டி சென்றிருக்கலாமே.??
அரசு செய்வதெல்லாம் பார்த்தா கோபம் கோபமா வருது.ஆனா அந்த கோபம் என்னைத் தாக்கும் என்று எண்ணும் போது வந்த கோபம் பறந்து போனது.
திமுகவுக்காக அவசர அவசரமாக அறிக்கை விட்டு good books இல் இடம் பிடிக்க திருமா மிகவேமெனக்கெடுகிறார் எப்படியும் அவர்கள் யாரென்று தெரிந்ததும் திமுக ஒன்று அவர்களை disown செய்யும், அல்லது கட்சியில் இருந்து விலக்கிவிட்டு ‘மனு நீதிச்சோழன்’ வேஷம் காட்டும்
இரண்டு எம் பி நான்கு எம் எல் எ சீட்டுக்காக இந்த அளவுக்கு மானங்கெட்ட பிழைப்பு பிழைக்க வேண்டாம்.
சட்ட மேதை ...அண்ணல் அம்பேத்கர் படத்தினருகே ....இப்படிப்பட்ட குருமா படத்தையும் வைக்கிறார்களே .... சந்தனத்தின் அருகே ....
ஒருவேளை வசிக ரவுடிகளாக இருப்பார்களோ???