வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அஞ்சல் துறையில் கிராமப்பகுதிகள் விரிவடைந்த நிலையில் அதற்கு ஏற்றார்போல் பணியிடம் கூடுதல் ஏற்படுத்துவதில்லை. தனியார் கொரியர்சர்வீஸை ஊக்கப்படுத்திவிட்டு ஸ்பீடு போஸ்ட்டே 10 நாள் எடுத்துக் கொள்கிறார்கள். மூடலுக்கான நிலை ஏற்பட்டுவிடும் வங்கி சேவை லாபத்தில் துறை நிற்கும்
இது ஒன்றும் புதிதல்ல இது போன்று நிறைய போஸ்டல் டிபார்ட்மென்டல் நிறைய பேர் உள்ளார்கள் வாங்கும் சம்பளத்துக்கு மனசாட்சி படி வேலை செய்யாமல் . பிஎஸ்ன்னல் இது போன்று இருந்துதான் இன்று இந்த பரிதாப நிலைக்கு வந்துள்ளது இதை பார்த்தாவது போஸ்டல் டிபார்ட்மென்ட் ஆட்களும் திருந்தினால் சரி இல்லை பிஎஸெனெல் நிலைமைதான்
நோ சஸ்பெண்ட் ஆர்டர்,ஒன்லி டிஸ்மிஸ் best .
இந்த நாயை தூக்கில் போடவேண்டும்.எத்துணை முக்கியமான கடிதங்கள் மக்களுக்கு கிடைக்காமல் போயிருக்கும் பணிநியமன ஆர்டர்கள் வங்கி தபால்கள் .இவன் மேல் துறை நடவடிக்கை வெறும் கண்துடைப்பு தந்தான்
தலைமை அஞ்சலக அதிகாரி பாவம். அமேசான், ப்ளிப்கார்ட் மாதிரி கைபேசி வாயிலாக OTP கேட்டு டெலிவரியை ஒழுங்கு படுத்தலாம்.
வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கும் அதிகாரிகள் இவைகளை கண்டு கொள்வது இல்லை. 4 வருடங்களுக்கு பின்னர் தபால்களை பட்டுவாடா செய்வதில் என்ன புண்ணியம் ஆய்வாளர் தபால் மேற்பார்வையாளர் என பல பதவிகள் இருந்தும் என்ன புண்ணியம் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் இருவர் கூடவா புகார் அளிக்கவில்லை
எல்லாம் லஞ்சம் செய்கின்ற மாயம்.
பணி நீக்கம் செய்து பி எப் பணம் ஒன்றும் கொடுக்கக் கூடாது
மேலும் செய்திகள்
விஜய் - அண்ணாமலை: கலங்கும் கூடாரங்கள்!
09-Jun-2026