வாசகர்கள் கருத்துகள் ( 4 )
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்காமல் இருப்பதால் தான் இத்தகைய போலி மருத்துவர்கள் முளைத்து விட்டதாக கேடு கெட்ட மாடல் அரசு கூறினாலும் வியப்பில்லை! மேலும் இவர்களுடைய பெயர்களைக் கேட்டாலே மாடல் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று நம்பலாம். ஏனென்றால் மாடல் தந்தையே இவர்கள் தயவில் தானே தேர்தலில் வெற்றி பெற்றார்...
மருத்துவர்... போலவே....இருங்காங்க
எனக்கு நமது தமிழக அரசின் நினப்புத்தான் வருகிறது
ஆமாம் அரசியல் சாசனம், சட்டங்கள் என்பவற்றில் அடிப்படை அறிவு கூட இல்லாமல் அரசியலில் நுழைந்து கோடி கோடியா சம்பாதிக்கும் அரசியவாதிகள்.
மேலும் செய்திகள்
24 மணி நேர சேவையில் ஸ்ரீ அபிஷேக் மருத்துவமனை
07-Apr-2025