வாசகர்கள் கருத்துகள் ( 18 )
ஆனால், கோயில் சொத்து எல்லாம் எப்படி தனியாருக்கு போனது னு விளக்கமா சொன்னா நீங்க எல்லாம் யாருன்னு புரிஞ்சுக்க வசதியா இருக்கும்.
ஏனிந்த பகல் கொள்ளை??
பரிகாரம் ஏதாவது உண்டா சாமி?
ஆனால் கோயில் உண்டியலில் போடப்படும் பணத்தை ஆட்டய போடவே இந்த திராவிட மாடல் அரசால் இந்துசமய துரோகத்துறை என ஏற்படுத்தியிருக்கிறானுங்க
இதுக்கெல்லாம் எப்பவோ நம்மாளு விவேக் பதில் சொல்லிட்டாரு. அவரே உண்டில விழுந்துட்டாரு.
கோவில் உண்டியல் விழும் பொருட்கள் சாமி கணக்கில் வரவு வைக்கப்படும். சாமி கணக்கில் வரவு வைக்கப்படும் சாமிக்கணக்கில் வரவு வைக்கப்படும் பணம் அரசு தன்வசம் எடுத்துக்கொள்ளும். இது நல்லா இருக்கே.
Anything is available in Temple Hundi , is belonged Sekarbabu ji and his contractors
எல்லோருக்கும் இதே போல பதில் சொல்ல அறத்தை நினைக்காத துறையால் முடியுமா?. இந்த கோவிலில் அறநிலையத்துறை அதிகாரியின் ஐ போன் உண்டியலில் விழுந்து விட்டால் இதே பதில் சொல்ல முடியுமா?
பழைய வேலை செய்யாத செல் போன்களை போட்டு ரீசைக்கிள் செய்த உதவுங்கள்.
உண்டியலில் ஏத்தி போட்டாலும் து சம்மிகு சொந்தம் ஆகிடுமா ? உந்தியில் ர்நண்பது பணம் அல்லது தங்கம் போடா மட்டுமே பயன் படுகிறது அப்புறம் ஒரு போன் எந்த கண்ணகில் வரும் ?? அது எப்படி ஆமிக்கு சொந்தமாக முடியும் மூட நம்பிக்கை எல்லை மீறி சென்று கொண்டு ள்ளது அதை கேட்டால் ஹிந்த்துமத்தை விரோதி நண்பர்கள்