வாசகர்கள் கருத்துகள் ( 11 )
PC மோகன் பெங்களூரு மத்திய தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்.
Rapido ல bike parcel service எப்போது இருந்தோ இருக்கு, அந்த நேரத்துல bike parcel க்கு மட்டும் மக்கள் பயன்படுத்துனாங்க. இப்ப karnataka high court தடை பண்ணதால மக்கள் parcel service ஐ bike taxi ஆக use பண்றாங்க because ஆட்டோகாரங்க கட்டண கொள்ளை அடிக்குறதால. Rapido ல food delivery service கூட available தான் இருக்கு.
அரசு ஒழுங்காக நகரத்தின் வொவொரு பகுதிக்கும் போதிய அரசு பேருந்துகளை நேரம் தவறாமல் அதிக எண்ணிக்கையில் இயக்கினால், மக்கள் ஏன் பைக் டாக்ஸி, ஓலா, உபர் என்று போகப்போகிறார்கள்?
பயணிக்க வேண்டிய கட்டாயம் இருந்தால் சொந்த ஹெல்மெட் எடுத்துச் செல்லவும்.
பொது மக்களுக்கு நன்மை பயக்கும் எந்த திட்டமும் முறை படுத்த வேண்டும் ஏ தவிர நிறுத்த கூடாது
ஆட்டோ காரர்களை அழைத்தால் அவர்கள் நூறு ரூபாய்க்கு பயணம்செய்ய நூற்று எழுபத்தைந்து கேட்கிறார்கள். அதைப்போலவே ஓலா உபெர் இப்படிப்பல டாக்ஸிகல் ஆட்டோ ஓட்டுனர்கள் இருக்கிறார்கள். ப்ரோ ஆப் ல எவ்வளவு போட்டிருக்கு அறுபதா? மேல எழுபதுரூபா போட்டுக்கொடுங்கள் இல்லையென்றால் அவன் வரமாட்டான். இந்த தொந்தரவு பைக் டாக்ஸி ல் இல்லை. நான் பலமுறை உபயோகித்து வெறுத்துப்போய் தான் பைக் டாக்ஸி க்கே மாறினேன். இந்த போக்குவரத்துக்கு தடை விதிப்பது மற்றவர்களுக்கு ஓவராக சார்ஜ் செய்ய பயன்படுமே தவிர மக்களுக்கு செய்யும் துரோகம்.
எல்லா ஆட்டோக்களும் அரசியல்வாதிகளுக்கு சொந்தமானவை. அப்பறம் எப்படி இதற்கு அனுமதிப்பார்கள். இதில் எல்லா கட்சிகளும் கூட்டு.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களுக்காக சேவை செய்யத்தானே அமைக்கப்பட்டு இருக்கிறது. அவ்வாறு மக்களுக்கு தேவையானதை செய்வதை விடுத்து எதுக முனையில் செயல்படுவதன் அர்த்தம் தான் புரியவில்லை.
பயனுள்ள எந்த ஒரு சேவையும் நடந்து விட்டால் ஆள்பவர்களுக்கு சிக்கல்... இந்த லாஜிக்கை புரிந்துகொள்ள முடியவில்லை.
இந்த பைக் டாக்சிகள் தடை செய்யப்படவேண்டுமா என்று பொதுமக்களையும் ஒருவார்த்தை கேட்டிருக்கலாம்
கேட்டால் தடை வேண்டாம் என கூறுவர்.