வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இந்துக்கள் அவர்கள் (தீவிரவாதி) முறையில் பதில் சொன்னால் மட்டுமே இது நடக்காது.
இந்த செய்தி விசயமாக என் கடைசி பதிவு...முஸ்லிம் பெயர்தாங்கி குடியன் செய்த செயலுக்கு கடும் கண்டனம்.அதோடு அவன் தொழுகை நடத்தினான் என்பது ஒரு தவறான கருத்து.ஒரு குடிகாரனுக்கு தொழுகை எப்படி செய்யனும் என்பதே அறியாது.. தொழுகை பள்ளியில் கூட்டத்தோடு சேர்ந்து தொழுவது ஒரு முறை..அதில் சிறு சத்தம் கூட எழக்கூடாது.பள்ளி செல்ல முடியாதவர்கள்..வேலை..பயணத்தில் இருப்போர் மட்டும் தனியாக தொழுவது அடுத்த முறை..இரண்டு தொழுகைக்கும் உடல்..உடை சுத்தம் மிக அவசியம்.தனியாக தொழுபவருக்கு கண்டிப்பாக குர்ஆனின் சில வசங்கள் மனப்பாடம் அவசியம்.ஹிந்து சகோதரர்களுக்கு இது தெரிய வாய்ப்பு இல்லை.அவர்கள் தெரிந்து கொள்ளனும் என்ற நோக்கத்தில் இந்த பதிவு...
சுண்டல் குடுத்து அனுப்புங்க...
மேலும் செய்திகள்
ப.வேலுார் அருகே சுடுகாட்டு பிரச்னை
16-Oct-2025