வாசகர்கள் கருத்துகள் ( 7 )
எல்லாமே வெறும் சத்தம் மட்டும் போடும் வெத்து துப்பாக்கி.
ஒரு போலீஸ் தோட்டாவை துப்பாக்கியில் போட்ட பின்னர் cock பண்ணவே இல்ல.
முன்னபின்ன எடுத்து சுட்டிருந்தல்லா வெடிக்கும்.. பலவருடமா தூக்கிகிட்டு இருக்கு துப்பாக்கிகள் போலீஸ் போலவே
முந்தைய செயல்படாத அரசு போலவே போலீசாரின் துப்பாக்கிகளும். இனிமேலாவது சுடுற துப்பாக்கிகளை வையுங்கய்யா. திருட்டுப்பயலுகளுக்கு விஷயம் தெரிஞ்சிடுச்சு, இனிமே நிறைய இடத்துல கொள்ளை நடக்கும்.
சினிமா ஷூட்டிங் ன்னு நினைச்சிருப்பாங்க
துப்பாக்கியின் நிலைமை இப்படி இருப்பதால்தான் குற்றவாளிகள் தப்பிக்கிறார்களா?
துப்பாக்கி, தோட்டாவையெல்லாம் ஆட்டையப்போட்டு வித்து தின்னிருப்பாங்க.. திராவிடனா கொக்கா?