வாசகர்கள் கருத்துகள் ( 14 )
பிச்சையா? அது அரசாங்கம் போடுவதல்லவா. இதுதான் அவர்களுக்கு சம்பளம்.
த்ராவிட ஆட்"சீ" வாழ்க வாழ்க
Buy/Borrow/beg/steal. இந்த வரிசையில்
அந்த 7 கோட்ட அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள், திரு. எஸ் பி அவர்களே??
பணியிட மாற்றம் செய்தால் வாங்கிய மாமூல் மற்றும் லஞ்ச பணம் செல்லா காசு ஆகிடும்?
கடலூர் எஸ் பி மைக்கேல் சரியான பதிலை சொல்லி இருக்கிறார்.
உண்மைதான் சாமி. இதுக்குதானே பலரும் இந்த வேலைக்கு சேர்றாங்க. எ. கா. சென்னை, திருவான்மியூர் காக்கி சட்டையை பயன்படுத்தி காவலர் சேகர் & கோ எல்லோரிடமும் பயமுறுத்தி குறைந்த பட்சம் 3000௹ அதிகார பிச்சையெடுக்கிறார். கார்த்தி, செல்வராஜ் என்பவர் இன்ஸ்பெக்டருக்கு ஃபோன் செய்து இதே வேலையைத்தான் செய்கிறார்கள். கடைகளில் சல்யூட் அடித்து தினசரி மாமூலும் வாங்குகிறார்கள். இன்னும் ஒரு கூட்டம் கடற்கரைக்கு வருபவர்களிடம் ஒருமையில் அசிங்கமாக மிரட்டியடித்து, mobileஐ பிடுங்கி passwordஐ திறக்க வைத்து பணத்தை அதிகார பிச்சையெடுக்கிறார்கள். வண்டியில் கூட்டி அறைக்கும் அழைத்துச் சென்று காமத்தொல்லைகள் கொடுப்பதுமுண்டு. தைரியமாக காணப்படும் கோழைகள் பெயரையும் சொல்ல மாட்டார்கள், தங்கள் ஃபோன் நம்பர்களை கொடுக்காமல் டார்வின் என்ற பெயருக்கு transfer செய்ய சொல்வதுமுண்டு. கிட்டே இருக்கும் வால்மீகி நகர் HDFC ATMஇல் பணத்தை எடுத்து தரச் சொல்லும் அதிகார பிச்சைக்காரர்கள். கடைக்கு அழைத்து சென்று அவர்களுக்கு பண பரிமாற்றம் செய்ய வைத்து காக்கி சட்டை காவலர்கள் அவர்களிடமிருந்து பெறுகிறார்கள். அந்த ஆடைக்கு மரியாதை கொடுப்பது ஒரு சிலரே. பசுத்தோல் போர்த்திய நிறைய நரிகள் குற்றவாளிகளாக ரோந்து வருகின்றனர்.
நீங்கள் போலீசாரை மாற்றலாம். ஆனால் லாட்டரி வியாபாரி நசீர் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது. அவர் நினைத்தால் ஒரே நிமிடத்தில் உங்களை மாற்றி விடுவார். ஞாபகம் இருக்கட்டும் இது திராவிட மாடல் ஆட்சி.
சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தால் மூன்று தினங்களில் வெளியே வந்து விடுவார், காவல் துறை வேலை முடிந்தது அவர் சம்பாரித்த சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவு இடுமா அரசாங்கம்
மிக மிக சரியாகத்தான் எஸ்.பி. கூறியிருக்கிறார். ஆனால் என்ன இதுபோன்ற நேர்மையான அதிகாரிகளை கண்டால் திமுக அரசுக்கு பிடிக்காது. ஏன் என்றால் அந்த பிச்சையில் அவர்களுக்கும் ஒரு பகுதி செல்கிறது.
விடியலின் ஆட்சியில் சாதனை தான். லஞ்சம் வாங்கி குவிக்கவே போலீஸ் வேலையில் சேரும் இந்த காலத்தில் இப்படி ஒரு போலீஸா.