வாசகர்கள் கருத்துகள் ( 9 )
எனக்கும் என் தந்தைக்கும் தமிழே தாளம். பெரியார் தமிழை காட்டுமிராண்டி பாஷை யென்று சொன்னதால் சரியாக கற்றுக்கொள்ளாமல் விட்டு விட்டோம். என்ன முயன்றாலும் எங்களுக்கு ஹிந்தி கற்க வராது. எங்களுக்கு வராத ஹிந்தியை மற்றவர்கள் படித்து முன்னேற விடமாட்டோம்.
மும்மொழி கொள்கையை தமிழகம் ஏற்காது என்கிறார் உதயநிதி. அதற்கு அவர் சொல்லும் காரணம், ஹிந்தி படித்தால் தமிழ் மழுங்கிவிடுமாம் இவரது பேச்சை விட்டுத்தள்ளுங்கள் படித்தவர்கள் பேசினால் அதில் அர்த்தம் இருக்கும் இதற்குமேல் சொல்ல முடியாது லட்சுமணசாமி முதலியார் ராமசாமி முதலியார் சி.சுப்ரமண்யம் இவர்கள் கல்விக்காக செய்த அருந்தொண்டை யாராவது இப்போது உள்ள அரசுடன் ஓப்பிட்டு பார்க்க முடியுமா அப்போது படித்தவர்கள் மேதைகளானார்கள் இப்போது அது தலை கிழாகவே மாறிவிட்டது
மும்மொழி கொள்கையை திருட்டு கும்பல் என்ன வேணும்னேவா எதிர்க்குது? அவுங்க பிஸ்னஸ் பாதிக்கப்படாதுங்கறதுக்கு ஒரு உத்தரவாதமும் இல்லாத போது எப்படீங்க? அவுங்களே அவுங்க தலையில மண்ண வாரி போட்டுக்கணும்னு எதிர்பாக்கறீங்களா? நாளைக்கே சினிமா விநியோகம் எல்லாம் அரசே ஏற்று நடத்தும்னு ஒரு கொள்கை வருதுன்னு வச்சுக்கோங்க. அவுங்களால சும்மா இருக்கமுடியுமா? கலைத்துறையிலும் சங்கிகள் அராஜகம்னு எப்படி பொத்துட்டு வரும்? அதுபோலத்தான். பிஸ்னஸ் மற்றும் சுருட்டல் ரொம்ப முக்கியம்ங்க. அது தெரியாம எல்லாரும் அவுங்களுக்கு விசயம் புரியலையோன்னு நினச்சு விளக்கம் கொடுத்திட்டு இருக்காங்க.
மயிலாடுதுறை சாந்தியம்மா .... வேங்கைவயல் சம்பவத்தில் குற்றவாளியை / குற்றவாளிகளை அடையாளம் காண சுமார் இரண்டரை ஆண்டுக்காலம் ஏன் தேவைப்பட்டது ???? நிலைமையைச் சமாளிக்க வன்கொடுமைச்சட்டத்தில் வழக்குப்பதியப்பட்டது என்கிறீர்கள் .... உங்களுக்கே நகைப்பாக இல்லையா ???? பொறுப்பான ஒரு அரசிடம் இருந்து நியாயமான விசாரணை / நடவடிக்கையை எதிர்பார்ப்பீர்களா அல்லது அப்போதைக்கு நிலைமையைச் சமாளிக்கும் நவடிக்கையை எதிர்பார்ப்பீர்களா ???? இப்பொழுதும் கூட நிலைமையைச் சமாளிக்கத்தான் இந்த நடவடிக்கை ..... நியாயமான விசாரணை நடந்துள்ளது என்றால் இப்படி பல காலம் அலட்சியமாக இருந்துவிட்டு திடீரென குற்றவாளிகள் ஆடியோ ஆதாரங்களுடன் பிடிபடுவார்களா ???? வெள்ளைக் காக்கா மல்லாக்கப் பறக்குது என்று சொல்லுங்கள் .... ஆனால் ஏமாளிகளிடம் சொல்லுங்கள் ....
சார் .... சார் ... சென்னை ராமலிங்கம் சார் .... வேலை வாங்கி தருவதாக கூறி என்னிடம், 1 லட்சத்து, 75,000 வாங்கி, ஒருவர் ஏமாற்றி விட்டார் என்று சொல்கிறீர், நீங்கள் பணம் கொடுத்தது சட்டபூர்வமான செயலா ????
என்னது ???? ஹிந்தியால் தமிழ் அழிந்துவிடுமா ??? ஏன் இந்த முதலைக்கண்ணீர் ???? தமிழுக்கும் வந்தேறி திராவிடர்களுக்கும் என்ன சம்பந்தம் ???? தமிழை சனியன் என்றும் ஏசி இருக்கிறார் ஈவேரா .... “நாம் வீட்டில் தமிழ் பேசுகிறோம். கடிதப் போக்குவரத்து நிர்வாகம், மக்களிடம் பேச்சு இவைகளைத் தமிழில் நடத்துகிற்றோம். சமயத்தை, சமயநூல்களை, இலக்கியத்தைத் தமிழில் கொண்டு இருக்கிறோமே சரி, இதற்கு மேலும் தமிழுக்கு என்ன வேண்டும் ????” என்றும் கேட்கிறார் ஈ.வெ.ரா.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது ஏதுமில்லை என்றுதான் பாரதி சொன்னான், பாரதி பழமொழிகள் கற்றதால் தான் மற்றமொழில்களைவிட தமிழ் இனிமையாக தெரிந்துள்ளது. காலம் மாறிவிட்டது, உங்களைப்போன்ற சுயநல அரசியல்வாதிகள் ஹிந்தி ஒன்றைவைத்தே காலம் ஒட்டுகிறீர்கள், ஹிந்திக்காரன் பூராம் வந்து இங்கு தெரிவுக்கு பானிபூரி விக்கிறான், நம் தமிழன் ஹிந்தி தெரியாமல் அங்கே செல்லமுடியவில்லை
மாணவர்கள், பெற்றோர் சம்பந்தப்பட்ட பிரசனைக்கு பெற்றோர் சங்க பிரநிதிகளின் அபிப்பிராயம், maanavarkal டம் அபிப்பிராயம் கேட்காமல் இவர்கள் தங்கள் செய்வதே சரி என்று தங்கள் கொள்கையைத் தான் திணிக்கிறார்கள்
உதயநிதி பள்ளி கல்லூரி செல்லுவதற்கு வசதி வாய்ப்பிருந்தும் அந்த நாட்களில் என்ன செய்தான் என்பதனை பலரும் அறிந்துள்ளோம் , அவன் இப்போது தமிழக அரசு பள்ளி மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும் நிலையில் இருப்பது தான் தமிழர்களின் துரதிருஷ்டம்