வாசகர்கள் கருத்துகள் ( 6 )
To benefit dun family, Sabareesan and G square stalin has cleared more file. Accumulated looted money so far is 6 L crores . Another 20 years sun family can run the show. Inbanidhi grand son can become youth leaders. He will throw rs.10000 per vote just like that at our Dog Voters.
பெரியாரின் கேவலமான பேச்சுக்களை சீமான் போன்ற பிராமணன் அல்லாதவர்கள் தான் மக்களிடம் தோலுரித்து காட்ட வேண்டும்.
எனக்கு தெரிந்து ஒரு படிக்காத கிழவன் ஆயிரமாயிரம் ஆண்டுகள் பாதுகாத்து காத்து வைத்து இருந்த முடைநாற்றம் வீசும் சானிதனிகளை அவர்களின் ஸ்மிரிதிகளை தன்னந்தனியே கிழித்து எரிந்து செய்த மிகப்பெரிய செயல்களால் இன்றும் தணியாத கோபத்தோடு திரிகிறார்கள் அவர்கள். அவர்களின் கன்னியம் தவறிய விமர்ச்சனங்கள் மூலமே செயற்கரிய செயல்களை செய்தவர்தான் பெரியார் என்பது புலனாகிறது.
திராவிட கழக பெரியாரின் , 70 ஆண்டுகால பித்தலாட்ட பேச்சுக்கள், சீமான் அண்ணாமலை போன்றவர்கள் மூலம் சமூக வீதியில் ஆடுகள் தோல் உரித்து காசாப்பு கடையில் தொங்குவதுபோல் தொங்கிக் கொண்டிருக்கிறது.
அந்த அருவருப்பான பேர்வழியின் உளறல் "பொன்" மொழிகளை அரசுடைமையாகி கௌரவப்படுத்தும் அளவுக்கு அவை என்ன சிறப்பு மிக்கதா? அந்த ஆள் இறக்கும்வரை இல்லாத ஒரு பிம்பம் இறந்தபிறகு ரொம்பவே நுண்ணியமாக கட்டுமரத்தால் அமைக்கப்பட்டது. அப்போது காமராஜர் இறந்து, காங்கிரஸ் தமிழகத்தில் அழிந்துபோனதால், கட்டுவின் பொய் பித்தலாட்டங்களுக்கு எதிர் வினை ஆற்ற சரியான ஆளுமைகள் இல்லாமல் போனது. இருப்பினும் நிறைய எழுத்தாளர்களும் சரித்திர ஆய்வாளர்களும் ராம்சாமி பற்றிய உண்மைகளை அப்பபோது வெளியிட்டுதான் வந்திருக்கிறார்கள். ஏன் இந்த சீமான் கும்பலே 10 வருடங்களுக்கு முன்பே இக்கருத்துக்களை சொல்லி ராம்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. அப்போதெல்லாம் பொங்காத ராம்சாமி கும்பல் ஏன் இப்போது இவ்வளவு பொங்குகிறது? சார் விஷத்தை திசைதிருப்புவதற்கு மட்டும் என்று நினைக்கமுடியவில்லை. கோயபெல்ஸ் பிரச்சார உக்திகளில் ஒன்று பொய்களை மீண்டும் மீண்டும் சொல்லி மக்கள் மனதின் அடித்தளத்தில் ஆழமாக பதித்தால், ஒரு நிலையில் சமூகத்தின் ஒரு பகுதியினராவது அதை முழுவதுமாக நம்பி, அந்த கருத்துக்களில் மிகுந்த பிடிப்புடன் மாறிவிடுவார்கள். கட்டு செய்த ஐம்பது வருட கோயபெல்ஸ் பிரச்சாரத்தில், அவ்வாறே நிறைய அப்பாவி தமிழ் மக்கள் மூளை சலவை செய்யப்பட்டு உண்மையே தெரியாமல் ஒரு அசிங்க பேர்வழியை பெரிய தலைவன் போல் உருவகம் செய்து கொண்டிருக்கிறார்கள். அதன் வெளிப்பாடே ஒருசில ஊடக விவாதங்களில் தென்படும் அழுகை ஓலங்களும் மிரட்டல் கூச்சல்களும். ஒரு தவறான நபரை ஒரு தகுதியும் இல்லாத பேர்வழியை ஒருவன் தூக்கிப்பிடிக்க ஆரம்பிக்கும்போதே அதை ஒருமித்த குரலில் எதிர்க்காதது, அன்றைய அரசியல்வாதிகளின் பெரும் தவறு. போதைப்பொருளுக்கும் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்களை எப்படி சுலபமாக மீட்கமுடியாதோ, அதேபோல் ராம்சாமியை "தந்தை" "பெரியார்" என்று சொல்லிக்கொண்டு திரியும் ஆசாமிகளையும் வெளிக்கொண்டுவருவது மிகவும் கடினம். ஆனால், இதை அப்படியே விட்டுவிட்டால், நாளைய தலைமுறை பலவிதங்களில் பாதிக்கப்படும். அவர்களுக்கு இந்த நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் பற்றிய புரிதலோ, உண்மையான தலைவர்களை பற்றிய அறிவோ இல்லாமலே போய்விடும். நிச்சயமாக அதை அனுமதிக்க கூடாது.
அந்த பாராம்பரியம் மிக்க உண்மையான தலைவன் குலக்கல்வி மகன் அரசியல் அநாதை தானே???
மேலும் செய்திகள்
பண்டிகை கால கொள்ளை!
11-Jan-2025