வாசகர்கள் கருத்துகள் ( 13 )
அன்று முதல் இன்று வரை திணிப்பை தான் தமிழ்நாடு எதிர்கிறது ஆனால் வட இந்தியர்கள் இந்திய தீர்ப்பதாக தவறான பிரச்சாரம் செய்கிறார்கள் விருப்பமான மொழியை கற்றுக் கொள்ள தமிழ்நாட்டில் எப்பொழுதும் தடை கிடையாது
எல்லா தமிழ் மக்களும் பிற மொழிகளை கற்றுக்கொண்டு தமிழின் மஆற்றும் தமிழ் இலக்கியங்களை பிற மொழியில் தெரிவிப்பதே தமிழ் வளர்ச்சிக்கு உதவும்
அனைத்து மொழிகளை அறிந்து கொள்வது அவரவர் விருப்பம்.புரட்சி கவிஞர் பாரதியார், முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ், புரட்சி தலைவி அம்மா போன்றோர் பன்மொழி பேச ஈழுத படிக்க தெரிந்தவர்கள் .யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று புரட்சி கவிஞர் பாரதியார் பாடியுள்ளார்.ஹிந்தி கற்றவர்கள் அடையார் ஆனந்த பவன் சரவணபவன், வாட்ச்மேன் , சர்வர் , மேஜை துடைக்கும் வேலை பார்க்கிறார்கள் .ஆங்கிலம் படித்தவர்கள் உலகமெங்கும் நல்ல பதவிகளில் இருக்கிறார்கள். உலகில் அதிமாக பேசப்படும் மொழிகளில் தமிழும் ஒன்று திராவிட மாடல் குடும்பங்கள் நடத்தும் கல்வி நிலையங்களில் ஹிந்தி இருக்கிறது .
10 ரூபாய் அதிகம் பாட்டிலுக்கு.... இந்த கள்ள பணம் எந்ந கள்வனுக்கு பிழைக்க தேவைப்படுகிறது.... திருட்டு திராவிட மாடல்
முஸ்லீம் நண்பர்கள் வீட்டில் ஹிந்தி கலந்த அரபி போன்றதொரு மொழியை பேசுகின்றனர். அவர்களிடம் அரபி மொழி வேண்டாம் தமிழ் மொழி மாத்திரம் பேசுங்க என்று இப்போது ஆளும் திராவிட கட்சி கூற முடியுமா ? அவர்களின் ஆட்டோவில் மா கி துவா என்று எழுதியிருப்பதன் பொருள் என்னவென்று இப்போது ஆளும் திராவிட கட்சி மொழிபெயர்த்து கூறுமா ? பல மொழி கலாச்சாரம் எப்போதும் நல்லதே...
1. evks would not have got even 150 votes if money spend was zero. sad and shame he talks about NaMo. 2. Like senthil balaji siddharamaiah wife / karge is very honest citizen of india as they have returned what was allocated to them. Congress zindabad. 3. TN BJP should develop more harmony and use RSS to implant more ideals in TN
DM wants TN to be fools and hence, Hindi not permitted for them. if they get awareness all of them will have to go for lowest grade jobs and many are not educated
தமிழக இறையான்மையை கா்க்க திராவிடமாடல் ஆட்சி வேணுமடா இறைவா
தமிழகத்தின் இறையாண்மையை காக்க தமிழன் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். பச்சை தமிழர் காமராஜர் விருதுநகரில் பெரும்பான்மையாக வசிக்கும் தெலுங்கு நாயக்கர்களால் தோற்கடிக்க பட்டார். தமிழகத்திலும் கர்நாடகாவிலும் தெலுங்கர்கள் பெரும்பாண்மையாக உள்ளனர். ரெட்டிகளும் நாயுடுகளும் கர்நாடக அரசியலில் தாக்கம் செலுத்துகின்றனர். தமிழகத்தை தெலுங்கு லாபி ஆட்சி செய்கிறது. புரட்சி தலைவர் எம்ஜி ஆரை எம்.ஆர்.. ராதா சுட்டதற்கு உண்மையான காரணம் ஒரு மலையாளி திமுகவில் ஆதிக்கம் செலுத்துவதா என்பதே. பேரறிஞர் அண்ணா ஆட்சி நடந்ததால் ராதா ஜெயிலுக்கு போனார் .அண்ணா மறைவிற்கு பின் புரட்சி தலைவர் தயவில் முதல்வரான தீயசக்தி ஆட்சியில் நன்னடத்தை காரணமாக தண்டனை காலத்திற்கு முன்கூட்டியே ராதா விடுதலையானார் .
ஹிந்தி மொழி எங்களுக்கு தேவையே இல்லை ....தமிழ் , ஆங்கிலம் மட்டும் போதும். ஆங்கிலத்தில் எங்கு வேண்டுமானாலும் உரையாடலாம்
இளங்கோவன் காசுக்கும் பதவிக்கும் கூவும் ஜென்மம்.